Saturday, September 30, 2017
01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ?
அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!! 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும...
இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு
ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல்மூலம் 39,000 தெலுங்கு மீடியப் பள்ளிகள் ஆங்கில மீடியத்துக்கு மாறவிருக்கின்றன. ...
உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!
பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள். ...
Flash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்
தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் தமிழகத்தின்
புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் * அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா,
பீகார் - சத்யபால் மாலிக்,
அசாம் - ஜகதீஷ் முகி,
மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக...
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மருத்துவ மாணவி சுகன்யா!
ஒவ்வொருவரும், ஏதோ ஒரு கனவுடன்தான் படிக்கத் தொடங்குகிறார்கள். கனவு நிறைவேறப் போராடவும் செய்கிறார்கள். நீட் தேர்வில் பாஸாக முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்றால், டாக்டர் கனவுடன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுவந்த சுகன்யா, கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும்...
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.
'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு
''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ...
'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்
'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ...
கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...
30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.
தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ...
'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை
மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் உருவான, 'ப்ளூ வேல்' என்ற நீல திமிங்கல ஆன்லைன் விளையாட்டுக்கு, சர்வதேச அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகினர். ...
Friday, September 29, 2017
CM CELL - தற்போது epayslip SURRENDER LEAVE SALARY- ல் BP, GP, PP பிரித்து காட்டப்படுகிறது.
Epay slip காட்டும் SLS சரண்டர் ஊதியத்தில் வழங்கப்படும் தொகையை BP எவ்வளவு,PP எவ்வளவு, GP எவ்வளவு, DA எவ்வளவு, HRA எவ்வளவு, HILLALLOWANCE எவ்வளவு எனபிரித்து காட்ட உத்திரவிட வேண்டுமென TN CM CELLக்கு அனுப்பட்ட மனுவினை ஏற்று,தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டுகிறது. ...
புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்
இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும்,
மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை
செய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!
அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியிலும் வரும் நவராத்திரியில், அவளை வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.
ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?... வழிபடும் முறை என்ன? - விளக்கம்
ஆயுதபூஜை
காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!!!
ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம். ...
பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு
பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. ...
EMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ...
Thursday, September 28, 2017
3% DA for Central Govt employees from July 2017 - Order Copy
தமிழக அரசு ஊழியர்களுக்கு 01.07.2017 முதல் 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் அகவிலைப்படி136% லிருந்து 139% மாக உயர்கிறது. ஓரிருநாட்களில் ஆணை வெளியிடப்படுகிறது.
CLICK HERE 3% D.A RAISED CENTRAL GOVT EMPLOYEES ORDER COPY
CLICK HERE 3% D.A RAISED CENTRAL GOVT EMPLOYEES ORDER COPY
How to write Teachers Name in Master's Attendance?? RTI COPY.
ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந்த வரிசையில் எழுதுவது? RTI தகவல்
CLICK HERE TO VIEW ORDER COPY
CLICK HERE TO VIEW ORDER COPY
MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER
மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும் இன்றி மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்பெற்ற எம்.பில் பட்டம் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தது ஆகும்..
CLICK HERE ORDER COPY
CLICK HERE ORDER COPY
ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.
நவம்பரில் வெளியாகும் மலிவு விலை NOKIA SMARTPHONE : முழு தகவல்கள்
நோக்கியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக கூறப்படும் நோக்கியா 2 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியகியுள்ளது. ...
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதானா ???
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு அடுத்த மாதத்திலோ பெறக்கூடும். ...
ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு! சிறப்பு கட்டுரை
ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு !!!
JIO PHONE : ரூ.1500 முன்பணத்தை திரும்ப பெறுவதற்கான முழு விதிமுறைகள்
ரிலையன்ஸ் நிறுவனம் தனது முதல் வோல்ட்இ பீச்சர்போனினை அந்நிறுவனத்தின் 40-வது பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்தது. ரிலையன்ஸ் அறிவித்த ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான பயன்பாட்டிற்கு இடம் கொடுக்காத வகையில், ரூ.1,500...
இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?
பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில்...
Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.
CLICK HERE TO READ MORE 》》》
CLICK HERE TO READ MORE 》》》
7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது....
போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது. ...
Wednesday, September 27, 2017
2010 வரை B.E படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்
* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???
7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. ...
இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்கள்!
மாரடைப்பு வயது வித்யாசங்கள் இன்றி பயமுறுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் செல்ல வழி வகுக்கிறது. இதில் ஏதேனும் சின்னமாற்றம் அல்லது தடை ஏற்ப்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும். ...
ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?
ஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது. ...
B.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி
தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். ...
Tuesday, September 26, 2017
கண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவி பெறும் பள்ளிகள்?
தமிழக அரசின்உதவியோடு செயல்பட்டு வரும் உதவிபெறும் பள்ளிகள், விதிமுறைகளை மீறிசுயநிதிப் பள்ளிகளைப் போல்செயல்படுவதை தடுக்க தமிழக அரசுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்
26.09.2014 - ல் அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து 3 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அர்ப்பணித்து நான்காவது ஆண்டில் பணி செய்யக் காத்திருக்கும் அனைத்து ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
-
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை |
ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ...
தொலைந்து போன சான்றிதழ்களின் நகல்களை போலீசார் சான்று இல்லாமல் பெறும் நடைமுறை இன்று முதல் அமல்: அமைச்சர் தகவல்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழால் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி: ...
பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை
"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார். ...
Monday, September 25, 2017
FLASH NEWS:-முக்கிய தகவல் :கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை.
B.ED.,TEACHING PRACTICE FOR SGTs ARE WORKING IN PANCHAYATH / MUNCIPAL SCHOOLS, THOSE WHO ARE B.ED., TEACHING PRACTICE IN SAME SCHOOL GOVT DECIDED AS WORKING DAYS REG CLARIFICATION LETTER WITH G.O
DSE LETTER & DEE PROCEEDINGS-பணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை உள்ள நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை கடிதம் மற்றும் தொ.க.இ அவர்களின் செயல்முறைகள்!
CLICK HERE TO READ MORE »»»»
RTE - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)