Thursday, August 31, 2017
NATIONAL BEST TEACHERS AWARD WINNERS LIST - 2017
நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்
Thanks To - Mr. Anbalagan HM,
Pumssembur
VANDAVASI,
TIRUVANNAMALAI DISTRICT
தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின. ...
AADHAR PAN LINKING - LAST DATE EXTENDED TO 31-DEC
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... டிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.
DRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு | www.tpo-india.org
‘ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு செய்து கொள்ள...
அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் பரிந்துரை குறித்து தலைவர்கள் கடும் கண்டனம் !!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தவுடனே பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை, நேரு உருவாக்கிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியதுதான். தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த நிதி ஆயோக் தான் மோடி அரசுக்குத் தேவையான அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது. ...
பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்
பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு
தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த போது, மத்திய அரசு சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் துவங்கப்பட்டது. கடந்த, ௧௯௮௬ கல்வி கொள்கையின்படி, கிராமப்புற மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது.
தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். மாநில அளவிலான தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.
Wednesday, August 30, 2017
AADHAR-PAN இணைக்க நாளையே கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!
NO EXTENSION FOR AADHAR-PAN LINKING : 31.08.2017 IS LAST DATE
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது ...
ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.
CLICK HERE TO READ MORE »»»»மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள விரைவில் ஸ்மார்ட் கார்டுவழங்கப்படும்: செங்கோட்டையன்
மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ...
DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை.
DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை - CLICK HERE
DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017
1.DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release- Click here
- 2.DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details - Click here
DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017
1.DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
DGE | Directorate of Government Examinations - HSE-September 2017 Time Table and Private Candidates Application Press Release - Click here
2.DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details - Click here
DGE | Directorate of Government Examinations - HSE-September 2017 Time Table and Private Candidates Application Press Release - Click here
2.DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details - Click here
DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017)
The State Level National Talent Search Examination for the Academic year 2017-18 will be held during 1st week of November 2017 for all the students currently studying in X Std. in any recognized schools located in the State.
Application forms and notification for the examination may be downloaded from the department's website www.dge.tn.gov.in from 21.08.2017 to 01.09.2017. The filled in application forms should be handed over to the Principal / Headmasters of the schools concerned along with the examination fees of Rs.50/- (in cash only) on or before 01.09.2017. The time limit will not be extended at any cost. For further details : Please visit the websitewww.dge.tn.gov.in
DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017)|CLICK HERE
Application forms and notification for the examination may be downloaded from the department's website www.dge.tn.gov.in from 21.08.2017 to 01.09.2017. The filled in application forms should be handed over to the Principal / Headmasters of the schools concerned along with the examination fees of Rs.50/- (in cash only) on or before 01.09.2017. The time limit will not be extended at any cost. For further details : Please visit the websitewww.dge.tn.gov.in
DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017)|CLICK HERE
மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!!
மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்! நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக்...
மாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற, www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், ஆக., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த காலக்கெடு, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற, www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், ஆக., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த காலக்கெடு, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன..
இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..
CLICK HERE TO READ MORE »»»»
இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..
CLICK HERE TO READ MORE »»»»
Tuesday, August 29, 2017
FLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு
*ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*
*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்*
CLICK HERE TO READ MORE »»»»
*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்*
CLICK HERE TO READ MORE »»»»
5th Standard Lesson Plan | Term 1
5th STANDARD LESSON PLAN
TAMIL - Click here
ENGLISH - Click here
MATHS - Click here
SCIENCE - Click here
SOCIAL SCIENCE - Click here
Thanks To,
திரு R.ஏழுமலை SGT,
காவனூர்புதுச்சேரி,
உத்திரமேரூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
FLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ...
How to link PAN card with Aadhaar online
If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
1.On the website, click on the link on the left saying Link Aadhaar.
2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.
CLICK HERE TO READ MORE »»»»
1.On the website, click on the link on the left saying Link Aadhaar.
2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.
CLICK HERE TO READ MORE »»»»
Flash News : PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி.
எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்
கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான...
2017 புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
2017 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற இருக்கின்றன தோழமைகள்
ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில், அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் !!
இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். ..
வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு.
அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். ...
அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். ...
ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!
வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. ...
நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது..
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.
'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை
'லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவிட்டு உள்ளார். ...
Monday, August 28, 2017
உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ஓடி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய காவலர்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் என்ற மாவட்டத்தில் சிதோரா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ...
உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.
நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ...
ISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்
ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்; இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரம்...
விடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்: ஆறு, குளம், ஏரி அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் - மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்
விடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?
இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார்.
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்
பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும...
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்..
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு
தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளத..
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
ஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) இன்று சென்னையில் ஊர்வலம்.
ஓய்வூதியம் வழங்க கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) குடும்பத்துடன் சென்னையில் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்..
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
Sunday, August 27, 2017
வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்! - VIKATAN
குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க...
திறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு
8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் ...
"BLUE WHALE" GAME - PLEASE BE AWARE - PROTECT YOUR CHILDREN FROM PLAYING THIS GAME
ப்ளூ வேல் இந்த கேம் - 50 வது டாஸ்க் இல் உங்கள் உயிரை விடவேண்டும் அப்படி விடுபவர் வெற்றியாளர் ஆவார்...சரி இப்ப இதபத்தி பாப்போம் இந்த கேம்னுடைய முக்கியமான தீம் என்னன்னா மனிதன் என்பவன் ஒரு biological waste...அவனை சுத்தப்படுத்த அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த...
Saturday, August 26, 2017
கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...
GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்
சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு »
மேலும் விவரங்களுக்கு »
EMPLOYMENT NEWS : 3562 Probationary Officer/ Management Trainee Bank Jobs - Last Date 05.09.2017
*
IBPS வாங்கி பணியாளர் தேர்வாணையத்தில் CWE PO MY VII- ல் 3562 காலி இடங்களுக்கு ஆள் சேர்ப்பு*
மேலும் விவரம் அறிய: https://goo.gl/ZrVVnM
மொத்த காலியிடங்கள்: 3562
வயதுவரம்பு: Min 20, Max 30 years
சம்பளம்: Rs.23,700/- முதல் Rs.42,020/-
*விண்ணப்பக் கட்டணம்:*
1. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.
2. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
*விண்ணப்பிக்கும் முறை:* விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்..
Official Notification & Application Link--> CLICK HERE
அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பள்ளியில் தாக்குதல் - கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!!
தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக திருச்சியை சேர்ந்த தங்ககாளை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பூந்தோட்டங்கள் அமைத்து பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
படிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..!
பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. ...
Subscribe to:
Posts
(
Atom
)