Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் பரிந்துரை குறித்து தலைவர்கள் கடும் கண்டனம் !!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தவுடனே பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை, நேரு உருவாக்கிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியதுதான். தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த நிதி ஆயோக் தான் மோடி அரசுக்குத் தேவையான அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது. ...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement