Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - முக்கிய அறிவிப்பு

அரசு அங்கீகாரத்துடன்  பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டகளில் சிறப்பாக பணியாற்றி  ஆசிரியர்களின் நன்மதிப்புடன் செயல்பட்டுவரும்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் முக்கிய அறிவிப்பு.  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் கிளைகள் இல்லாத மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் புதிய கிளைகள் துவங்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் உடனடியாக மாநிலப் பொதுச்செயலாளர் அவர்களை அலைபேசியில் தொடர்புக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள் இவ்வறிவிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை மாநிலப் பொது செயலாளருக்கு தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்குக் கொள்ளப்படுகிறது. 

தொடர்புக்கு,
திரு.செ. ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர், 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,

அலைபேசி எண் : 9486152371 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement