Ad Code

Responsive Advertisement

போராட்டத்தில் உயிரிழந்த ஆசிரியர் தியாகராஜன் அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் ஆழ்ந்த இரங்கல்


போராட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் மரணம் ஆசிரியர் சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. (போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன) அன்னாரின் மறைவிற்கு  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் ஆழ்ந்த இரங்கல்  தெரிவித்துக்கொள்கிறோம்.

www.asiriyar.com

இவன் 
பெ.கிருஷ்ணமூர்த்தி 
மாநிலப் பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Post a Comment

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement