சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நந்தனத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. கருவூல கணக்குத்துறை கட்டுப்பாட்டில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை, கல்லுாரி சாலையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, சம்பத் மாளிகையில் இயங்கி வருகிறது.
ஜூலை 3 முதல், நந்தனம், அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டடத்தின் தரைதளத்தில் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை