தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அலைபேசி அழைப்பு.
வரும் 16.5.17 பிற்பகல் 2.30 மணி அளவில் மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் இயக்குநர் தலைமை யில்...சங்கத்திற்கு இருவர் மட்டுமே...
(வேறு கோரிக்கை கள் கிடையாது)
ஆலோசனைகள் COMMENT BOX - இல் வழங்கலாம்,வரவேற்கப்படுகின்றன..
வரும் 16.5.17 பிற்பகல் 2.30 மணி அளவில் மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் இயக்குநர் தலைமை யில்...சங்கத்திற்கு இருவர் மட்டுமே...
(வேறு கோரிக்கை கள் கிடையாது)
ஆலோசனைகள் COMMENT BOX - இல் வழங்கலாம்,வரவேற்கப்படுகின்றன..
தகவல்:-பெ.பரமசாமி.
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.
 
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை