அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறுவனர் பாவலர் ,தேசிய நல்லாசிரியர் திரு.க.குகானந்தம் அவர்கள் தலைமையில் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.பராமசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு.கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சென்னையில் சந்தித்தனர் .
உடல்நலமின்றி இருக்கும் பேரவையின் நிறுவனர் திரு. குகானந்தம் அவர்களை நலம் விசாரித்த அமைச்சர் பேரவையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்தார். சந்தித்தபின் போது மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பேரவையின் நிறுவனர் திரு. குகானந்தம் அவர்கள் சால்வை அணிவிக்க முற்பட்ட போது அமைச்சர் அவர்கள் பொன்னாடையை திருப்பி நிறுவனர் அவர்களுக்கே போர்த்தி மகிழ்ந்தார்


0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை