ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி, விடுதிகளில் தங்கி பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் நாளில் வழங்க அதன் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
அவர் உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களான பாடநுால்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப்பைகள், வண்ண பென்சில்கள், புவியியல் வரை புத்தகங்கள் போன்றவைகளை பள்ளி திறக்கும் நாளன்றே வழங்க வேண்டும்.
2017 ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நான்கு இணை சீருடைகளை வழங்கப்படவுள்ளது. இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை மே 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்
அவர் உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களான பாடநுால்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப்பைகள், வண்ண பென்சில்கள், புவியியல் வரை புத்தகங்கள் போன்றவைகளை பள்ளி திறக்கும் நாளன்றே வழங்க வேண்டும்.
2017 ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நான்கு இணை சீருடைகளை வழங்கப்படவுள்ளது. இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை மே 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை