நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் குறித்த, அறிவிப்பை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.
● நிகர்நிலைப் பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், வரும், 18 முதல், 20ம் தேதி வரை நடைபெறும்
● சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும் 22, 23ம் தேதிகளில் நடைபெறும்
● அரசு, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு, 23ம் தேதி பிற்பகல், 2.00 மணிக்கு நடைபெறும்
● அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையின், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும், வரும், 24 முதல், 27ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் குறித்த, அறிவிப்பை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.
● நிகர்நிலைப் பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், வரும், 18 முதல், 20ம் தேதி வரை நடைபெறும்
● சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும் 22, 23ம் தேதிகளில் நடைபெறும்
● அரசு, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு, 23ம் தேதி பிற்பகல், 2.00 மணிக்கு நடைபெறும்
● அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையின், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும், வரும், 24 முதல், 27ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை