கடந்த, 6, 7ல் நடக்க இருந்த, வேலுார் திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள், வரும், 9, 10ல் நடக்க உள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலுார், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 130க்கும் மேற்பட்ட கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலையில், கடந்த, 6, 7ல் நடக்க இருந்த முதல் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, 9, 10ல் தேர்வு நடக்க உள்ளன.
வேலுார், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 130க்கும் மேற்பட்ட கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலையில், கடந்த, 6, 7ல் நடக்க இருந்த முதல் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, 9, 10ல் தேர்வு நடக்க உள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை