Ad Code

Responsive Advertisement

Flash News:அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக
உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும் சென்னையில் கூடுதலாக 100 சிற்றுந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement