'கல்விக் கடன் ரத்து அறிவிப்பை, சட்டசபையில் வெளியிட வேண்டும்' என, அரசுக்கு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை, அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தின்படி, தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 1,402 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை விடுவிக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கல்விக் கடனை ரத்து செய்து, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை