திருப்பூர் விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறார். செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவர்களுக்கு இன்று காலை 5.30 மணியளவில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமணம் முடிந்தவுடன் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார். அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பழைய முதலாம்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். சுதாவுக்கு ஓட்டு இல்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை