அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம், 40 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்படும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதி சேவைகளுக்காக, 'அம்மா பேங்கிங் கார்டு' வழங்கப்படும். இதன்மூலம், வாரம், 10 ரூபாய் திருப்பி செலுத்தும் வகையில், 1,000 ரூபாய் கடன் வழங்கப்படும். அரசின் பிற சேவைகளை பெறும் வகையில், 'அம்மா பேங்கிங் கார்டு' இருக்கும்.
ஏழை, எளிய மக்களின் நிதிச் சேவைக்காக, 'ஜன் தன்' திட்டத்தை அறிமுகப்படுத்தி, ருபே அட்டையை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில், பல கோடி பேர், வங்கிக் கணக்கை துவங்கி உள்ளனர். இந்நிலையில், 'அம்மா பேங்கிங் கார்டு', புதுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த கார்டு மூலம், 1,000 ரூபாய் கடன் வழங்கப்படும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை