Ad Code

Responsive Advertisement

Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (23.11.2015)விடுமுறை

  1. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  6. திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  7. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  8. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  9. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  10. விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  11. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  12. திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  13. பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  14. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  15. தூத்துக்குடி  தாலுக்காவுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  16. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement