Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (23.11.2015)விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- தூத்துக்குடி தாலுக்காவுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை