அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,விருதுநகர் மாவட்டக் கிளையின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் திரு.இயே.அன்புச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்திருந்தோரை மாவட்டச் செயலாளர் கொ.கனகராஜ் அவர்கள் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் திரு.இரா.இலட்சுமணன் அவர்கள் கலந்துகொண்டு இயக்க நிகழ்வுகளை விளக்கிக் கூறினார்.இயக்க உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல்,சிவகாசி வட்டாரப் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ரெ.சுப்புராஜ், சிவகாசி,சாத்தூர்,வெம்பக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் மாவட்டப் பொருளாளர் அழகர்சாமி அவர்கள் நன்றி கூறினார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை