17/03/2015 தேதியிட்ட தினமலர் நாளிதழில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -க்கு சம்பந்தம் இல்லாத தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இணைப்பு இயக்க பொதுச் செயலாளர் திரு. குகானந்தம் என்பவர் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் பெயரை மோசடியாக பயன்படுத்தி, வெளியிட்டுள்ள அவதூறு செய்திக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . எனவே பேரவையின் உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ, திரு.குகானந்தம் அவர்களுடனோ அவரை சார்ந்தவர்களுடனோ எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் செயற்குழு கேட்டுக் கொள்கிறது
இப்படிக்கு
மாநில செயற்குழு,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை