18/03/2015 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்களின் தலைமையில் மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப் பொருளாளர் திரு.இளஞ்செழியன், மாநிலத் துணைத் தலைவர்கள் திரு.லட்சமணன், திரு.சிவாஜி , மாநில இணைபொதுச் செயலாளர் திரு கிருஷ்ண மூர்த்தி, மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் உள்ளிட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநில நிர்வாகிகள் கொண்ட குழு, மாண்புமிகு மக்களின் முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் போயஸ் தோட்டதிற்கு சென்றனர்.
அச்சமயம் 10/03/2015 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடமும், மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்ததன் தொடர்ச்சியாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் சார்பில் மனுவை புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் இல்லத்தில் அவரின் நேர்முக உதவியாளரிடம் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் நேரில் அவர்கள் அளித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை