மாண்புமிகு முதலமைச்சருடன் சந்திப்பு - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் கருத்து
நாங்கள், போட்டியாகவோ, ஆளுங்கட்சி அமைப்பாகவோ இல்லை. தேர்வு நேரத்தில்,' போராட்டம் நடத்துவது சரியானதல்ல. அதனால், நாங்கள், 'ஜாக்கோட்டா'வை உருவாக்கியுள்ளோம். முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரை சந்தித்தோம். 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும்' என, அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை