Ad Code

Responsive Advertisement

மாண்புமிகு முதலமைச்சருடன் சந்திப்பு - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் கருத்து

 மாண்புமிகு முதலமைச்சருடன் சந்திப்பு - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் கருத்து

நாங்கள், போட்டியாகவோ, ஆளுங்கட்சி அமைப்பாகவோ இல்லை. தேர்வு நேரத்தில்,' போராட்டம் நடத்துவது சரியானதல்ல. அதனால், நாங்கள், 'ஜாக்கோட்டா'வை உருவாக்கியுள்ளோம். முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரை சந்தித்தோம். 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும்' என, அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement