அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில சிறப்ப செயற்குழு இன்று 07/03/2015 விருதுநகரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமையில் தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதியதாக பேரவையில் இணைந்த உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு மாநில நிர்வாகிகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார் விருதுநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுபேற்றுக்கொண்டனர்.
அச்சமயம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் கொடியினை மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள், மாநிலத் துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன் ஆகியோர் பேரவையின் புதிய கொடியினை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.


0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை