Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் மதுரை பாராளமன்ற உறுப்பினர் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு


அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள் தலைமையில் பேரவையின் உறுப்பினர்கள் மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர்  உயர்திரு.கோபால கிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அச்சமயம் பேரவையின் மாநிலத் தலைவர்,  மாண்புமிகு பாராளமன்ற உறுப்பினர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  மாண்புமிகு பாராளமன்ற உறுப்பினர்  அவர்கள்  பேரவை  உறுப்பினர்கள்  அனைவருக்கும் மற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.   சந்திப்பின் போது அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement