Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிதிநிதி அவர்களுடன் சந்திப்பு

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலததலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிதிநிதி மாண்புமிகு  உயர்திரு.S.T.K.ஜக்கையன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிதிநிதி  மாண்புமிகு  திரு.ஜெக்கையன் அவர்கள் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் செயல்பாடுகளை கேட்டறிந்து பாராட்டினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement