அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலததலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிதிநிதி மாண்புமிகு உயர்திரு.S.T.K.ஜக்கையன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிதிநிதி மாண்புமிகு திரு.ஜெக்கையன் அவர்கள் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் செயல்பாடுகளை கேட்டறிந்து பாராட்டினார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை