ஒட்டுமொத்தமாக சுமார் 19000 ஆசிரியர்கள் ஒரே நாளில் இன்று 17/12/2014 தகுதிகான் பருவம் முடிப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும். அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்வில் வெற்றி பெற மேலும் ஆசிரியர் பணி சிறக்க "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் சார்பில் வாழ்த்துக்கள். ஆசிரியர் தகுதித் தேர்வின் "தலை பிள்ளைகள்" நீங்கள். அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறோம். விரைவில் பணி வரன்முறை ஆணை வெளியிடப்பட உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை