Ad Code

Responsive Advertisement

மவுன அஞ்சலி: பிரதமர் மோடி வேண்டுகோள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரணமடைந்த பாக்., குழந்தைகளுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement