நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களும் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து யுஜிசி துணை இயக்குனர் அர்ச்சனா தாகூர் கூறியதாவது:
பெண்கள் கல்வி மையம் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் வரும் 11-ம் தேதி பாரதியாரின் பிறந்த தினம் கொணடாட உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கட்டுரை பேச்சுப்போட்டி, கருத்தரங்கு போன்றவை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ள தாக கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை