நமது அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில செய்தி விளம்பர ஆசிரியர் திரு. சதீஷ் ராஜ்குமார் அவர்கள் அதிக முறை ரத்ததானம் அளித்ததற்காக இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகோபால் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...
==================== bமாநில தலைவர் திரு. பால முருக பாண்டியன் ,பொதுசெயலாளர் திரு. ஜார்ஜ்,மாநில இணை. பொதுசெயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி,வேலூர் மாவட்ட செயலாளர் திரு.சரவணன் அவர்களின் சார்பிலும், ஆசிரியர்பேரவையின்அணைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பிலும் பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்....

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை