விருதுநகர் மாவட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சங்கரநாராயணன் அவர்களை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மாவட்டத் தலைவர் திரு.செல்வமுருகேசன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் திரு.செல்வபூபதி, மாவட்ட துணைச்செயலாளர் திரு.முருகேசன், மாவட்டப் பொருளாளர் திரு.ஸ்ரீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத் தலைவர் திரு.வைரமுத்து, வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீராம், வட்டார பொருளாளர் திரு. செந்தில் இளவரசு, சிவகாசி வட்டாரத் தலைவர் திரு.தனபால், வட்டாரச் செயலாளர் திரு.கனகராஜ், வட்டார பொருளாளர் திரு.காளிமுத்து, மற்றும் சிவகாசி திரு.சுப்புராஜ், சாத்தூர் திரு.லக்ஷ்மணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். சந்திப்பின் போது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக மாவட்டத் தலைவர் திரு.செல்வமுருகேசன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை