Ad Code

Responsive Advertisement

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

விருதுநகர்  மாவட்ட  மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சங்கரநாராயணன் அவர்களை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மாவட்டத் தலைவர் திரு.செல்வமுருகேசன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் திரு.செல்வபூபதி, மாவட்ட துணைச்செயலாளர் திரு.முருகேசன், மாவட்டப் பொருளாளர் திரு.ஸ்ரீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத் தலைவர் திரு.வைரமுத்து, வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீராம், வட்டார பொருளாளர் திரு. செந்தில் இளவரசு, சிவகாசி வட்டாரத் தலைவர் திரு.தனபால், வட்டாரச் செயலாளர் திரு.கனகராஜ், வட்டார பொருளாளர்  திரு.காளிமுத்து, மற்றும் சிவகாசி திரு.சுப்புராஜ், சாத்தூர் திரு.லக்ஷ்மணன்  உட்பட பலர் கலந்துக்கொண்டனர். சந்திப்பின் போது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக  மாவட்டத் தலைவர் திரு.செல்வமுருகேசன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். 






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement