பெங்களூரு வழக்கில் விரைவில் விடுபடவும், புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டியும் மதுரையில் இன்று 01/10/2014 கூட்டு வழிபாடு நடைபெற்றது. மதுரை மாநகரம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் பெயரில் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் மாநில துணைச்செயலாளர் திரு.ஜான், மாநில அமைப்புச்செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா. மாவட்டத்தலைவர் திரு.ராஜன், மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.வெற்றிசெல்வி, மாவட்ட துணைச்செயலாளர் திரு.சார்லஸ், கள்ளிகுடி வட்டாரச் செயலாளர் திரு.ஜெய சந்திரன், மேலூர் வட்டாரச் செயலாளர் திரு.ஜெயக்குமார், மதுரை தெற்கு வட்டாரச் செயலாளர் திரு.ஜான் பாக்யராஜ், ஆகியோர் உட்பட பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டும் என அனைவரும் இறை வழிபாடு செய்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை