Ad Code

Responsive Advertisement

புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் கூட்டு பிரார்த்தனை இன்று நடைபெற்றது

பெங்களூரு வழக்கில்  விரைவில் விடுபடவும், புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டியும் மதுரையில் இன்று 01/10/2014 கூட்டு வழிபாடு நடைபெற்றது.  மதுரை மாநகரம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மாநிலத்தலைவர்  திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமையில் சங்க   நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் பெயரில் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் மாநில துணைச்செயலாளர் திரு.ஜான், மாநில அமைப்புச்செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா. மாவட்டத்தலைவர் திரு.ராஜன், மாவட்ட பொருளாளர்  திரு.செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.வெற்றிசெல்வி,  மாவட்ட  துணைச்செயலாளர் திரு.சார்லஸ், கள்ளிகுடி வட்டாரச்  செயலாளர் திரு.ஜெய சந்திரன், மேலூர்   வட்டாரச்  செயலாளர் திரு.ஜெயக்குமார்,   மதுரை தெற்கு  வட்டாரச்  செயலாளர் திரு.ஜான் பாக்யராஜ், ஆகியோர் உட்பட பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.  புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டும் என அனைவரும் இறை வழிபாடு செய்தனர்.    



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement