அகில இந்திய ஆசிரியர்கள் கூட்டணியின் பொதுச் செயலர் சு.ஈசுவரன் (76) உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (அக்டோபர் 20) காலமானார். அவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் உச்சிப்புளி அருளொளி அறக்கட்டளை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளன. தொடர்புக்கு-94442-04490.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை