Ad Code

Responsive Advertisement

மாவட்ட அளவில் சிறந்தப்பள்ளியாக தேர்தெடுக்கப்பட்ட பள்ளி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக வாழ்த்துக்கள்

மாவட்ட அளவில் சிறந்தப்பள்ளியாக தேர்தெடுக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை செயலர் திரு.சபீதா அவர்கள் ஆகியோரிடமிருந்து விருது பெற்ற  வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி,  பெதேலேகேம் தலைமை ஆசிரியர் திரு,ஜோ சத்தியகுமார்  அவர்களையும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களையும் இன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"  சார்பாக சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.சரவணன், ஆம்பூர் நகரத் தலைவர் திரு.ரமேஷ் பிரபு, நகர பொருளாளர் திரு.பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தினார்கள். 



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement