உச்ச நீதிமன்றம் வரைச்சென்று தமிழகத்தின் உரிமையை மீட்டு, நீதியை நிலைநாட்டி, வெற்றி வாகை சூடி, தென்தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய "மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர்.புரட்சித்தலைவி அம்மா " அவர்களுக்கு மதுரையில் 22-08-2014 அன்று நடைபெறும் பாராட்டு விழாவிற்கு வருகை தரும் "மாசற்ற தாயே" உங்களை வருக!வருக!!வருக!!! என வரவேற்கிறோம் - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை