Ad Code

Responsive Advertisement

மாணவன் கண்ணில் கம்புபட்டு பார்வை இழந்தார்

ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியில் தனியார் தொடக்கப்பள்ளிஉள்ளதுஇங்கு ஆசிரியையாக பிரேமா (வயது 30) என்பவர்பணியாற்றி
வருகிறார்இவர் 3–ம் வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார்இந்தபள்ளியில் லிங்கதுரை என்பவரது மகன் ராஜசேகர் (9) 3–ம் வகுப்புபடித்து வருகிறான்.
வகுப்பு அறையில் ஆசிரியை பிரேமா கையில் பிரம்பு கம்பை சுற்றிகொண்டு பாடம் நடத்தியபோது மாணவர் ராஜசேகர் இடது கண்ணில்பட்டதுஅவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்இந்த சம்பவம்கடந்த 5.3.2014 அன்று நடைபெற்றதுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்ட மாணவன் கண் பார்வை இழந்தான்.

இது குறித்து ஆசிரியை மீது நவடிக்கை எடுக்கக்கோரி ராஜபாளையம்தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதுஅதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement