ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியில் தனியார் தொடக்கப்பள்ளிஉள்ளது. இங்கு ஆசிரியையாக பிரேமா (வயது 30) என்பவர்பணியாற்றி
வருகிறார். இவர் 3–ம் வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்தபள்ளியில் லிங்கதுரை என்பவரது மகன் ராஜசேகர் (9) 3–ம் வகுப்புபடித்து வருகிறான்.
வகுப்பு அறையில் ஆசிரியை பிரேமா கையில் பிரம்பு கம்பை சுற்றிகொண்டு பாடம் நடத்தியபோது மாணவர் ராஜசேகர் இடது கண்ணில்பட்டது. அவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம்கடந்த 5.3.2014 அன்று நடைபெற்றது. ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்ட மாணவன் கண் பார்வை இழந்தான்.
இது குறித்து ஆசிரியை மீது நவடிக்கை எடுக்கக்கோரி ராஜபாளையம்தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை