தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை தொடங்குகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், பள்ளி தொடங்கும் முதல் நாள் அன்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கலர் பென்சில்கள், புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன்பயனாக, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை தொடங்குகின்றன. பள்ளி தொடங்கும் முதல் நாளன்றே, மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கலர் பென்சில்கள், புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன்பயனாக, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை தொடங்குகின்றன. பள்ளி தொடங்கும் முதல் நாளன்றே, மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை