Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநிலப்பொது செயலாளர், "அமைச்சர் திரு.K.C வீரமணி" அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அவர்கள் பொங்கல் வாழ்த்து


     அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில அமைப்பு சார்பாக மாநிலப்பொது செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (13.01.2018) மாண்புமிகு பத்திரபதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு. K.C வீரமணி  அவர்களை நேரில் சந்தித்து  பொங்கல்வாழ்த்து தெரிவித்தார். உடன் பேரவை உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

          எப்போதும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கு பேருதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் அமைச்சர் அவர்கள் பேரவையின் நடவடிக்கைகளை கேட்டறிந்து  அனைவரையும் நலம் விசாரித்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் வாயிலாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement