Ad Code

Responsive Advertisement

BREAKING NEWS : 2 நாளில் நல்ல தீர்வு - "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில நிர்வாகிகளிடம் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் உறுதி

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் அளித்த கோரிக்கைகள்

இன்று அரசுடன் ஆசிரியர்களின் சங்கங்கள் CPS தொடர்பான  பேச்சு வார்த்தை நடைபெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற சங்கமான நமது "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - க்கு அரசின்  சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அழைப்பு கிடைக்கப்பெற்றது. அதனை ஏற்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் மாநிலத் தலைவர் திரு.பராமசாமி மாநிலப் பொருளாளர் திரு.சீனிவாசன் ஆகியோர்   தலைமையில் பொறுப்பாளர்கள் பங்கேற்ற்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement