- வரும் 02.05.2017 அன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செங்கோட்டையன் மற்றும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயசந்திரன்.இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் ஆசிரிய இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது... அதற்கு நமது இயக்கத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது... மாநில தலைமை சார்பில் மூன்று பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது....என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை