தமிழக அரசின் ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு எம். ஏ சித்திக
இ.ஆ.ப அவர்கள் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கு" அனுப்பிய கடித அழைப்பின் படி.14-05-2018 திங்கட்கிழமை பேரவை சார்பில் அரசு ஊழியர்,ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சம்மந்தமான கருத்துருக்கள் தலைமை செயலகம் நிதித்துறை அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.அதன் ஒரு பிரதி மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை