Ad Code

Responsive Advertisement

தமிழக அரசின் ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு எம். ஏ சித்திக இ.ஆ.ப அவர்கள் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கு" அனுப்பிய கடித அழைப்பின் படி.14-05-2018 திங்கட்கிழமை பேரவை சார்பில் அரசு ஊழியர்,ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சம்மந்தமான கருத்துருக்கள் தலைமை செயலகம் நிதித்துறை அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.அதன் ஒரு பிரதி மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் வழங்கப்பட்டது.



தமிழக அரசின் ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு எம். ஏ சித்திக
இ.ஆ.ப அவர்கள் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கு" அனுப்பிய கடித அழைப்பின் படி.14-05-2018 திங்கட்கிழமை பேரவை சார்பில் அரசு ஊழியர்,ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சம்மந்தமான கருத்துருக்கள் தலைமை செயலகம் நிதித்துறை அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.அதன் ஒரு பிரதி மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement