Ad Code

Responsive Advertisement

'NEET ' க்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அரசு பள்ளி மாணவிகள், 'TC கொடுத்திடுவேன்'‍ மிரட்டிய தலைமையாசிரியர்!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அரசுப் பள்ளி மாணவிகளைக் காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று பள்ளி தலைமையாசிரியர் மிரட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement