"அரசு ஊழியர்கள் சங்கம் வைக்கவும், வன்முறை இல்லாமல் தங்கள் உரிமைக்காக போராட எவ்வித தடையும் இல்லை என 1990 ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது"
எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2 ஆம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம் ,எழுத்து சுதந்திரம், சங்கம் வைக்கும் சுதந்திரம்,வன்முறையில்லா ஆர்ப்பாட்டங்கள் செய்யும்
சுதந்திரங்களையும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.இவற்றை தடைசெய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல...
சுதந்திரங்களையும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.இவற்றை தடைசெய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை