டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:
தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணிக்குஎழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 25, 26 அன்று நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 872 தேர்வர்கள் பங்கேற்றனர். நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 24விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17ம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணிக்குஎழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 25, 26 அன்று நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 872 தேர்வர்கள் பங்கேற்றனர். நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 24விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17ம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை