TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு -
பிரதீப் ப.ஆ.
தேர்ச்சி :
இட ஒதுக்கீடு பிரிவினர் 82 மதிப்பெண்
பொது பிரிவினர் 90 மதிப்பெண் பெற்று இருப்பின் தேர்ச்சி பெற்றவர் ஆவர்
அடுத்தது என்ன ?
தேர்ச்சி பெற்றவர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்
கடந்த கல்வியாண்டு, நடப்பு கல்வி ஆண்டு காலி பணியிடம் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்
தேர்வு செய்யும் முறை :
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய வெய்டேஜ் முறையே கடைபிடிக்க பட உள்ளது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடம் பிரித்து வழங்கப்படும்
அதிக வெய்டேஜ் உடையவர் பட்டியல் தெரிவு செய்து வெளியிடப்படும்
தெரிவு செய்யப்பட்டவர் கலந்தாய்வு மூலம் உரிய பள்ளியில் பணி அமர்த்தப்படுவர்.
இரு டெட் தேர்வில் வென்றவரா ?
ஒரு டெட் சான்றிதழ் 7 ஆண்டுகள் தகுதி பெற்றது.
இரண்டு டெட் தேர்விலும் வெற்றி பெற்றவருக்கு அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கருத்தில் கொள்ளப்படலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்ன தேவை ?
* சுய விவர பட்டியல் + ஆளறி சான்று (TRB தளத்தில் வெளியிடப்படும்)
* SSLC மதிப்பெண் பட்டியல்
* HSC மதிப்பெண் பட்டியல்
* UG பட்டம்
* UG மதிப்பெண் சான்றிதழ்கள்
* DTEd சான்றிதழ் + மதிப்பெண் பட்டியல்
* கிரேடு பட்டியல் (UG/B.Ed) விவரம் - சான்றிதழில் விவரம் இருப்பின் தேவை இல்லை
* பி.எட் பட்டம்
* தமிழ் புலவர் (TP T) சான்றிதழ்
* தமிழ் வழி கோரியவர் - உரிய சான்று
* இன சான்றிதழ்
( திருமணமான பெண் தந்தை பெயரில் சமர்பிக்க வேண்டும் )
* நன்னடத்தை சான்று
* உடல் ஊனமுற்றவர் சான்றிதழ்
இரு நகல் அரசு அலுவலரால் மேலொப்பம் (attested) பெற்று வர வேண்டும்
வாழ்த்துகளுடன் : தேன்கூடு 🐝🐝🐝
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை