மாண்புமிகு புரட்சித் தழலைவி அம்மா அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு ஆம்பூர் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையான அரசுக் கலைக் கல்லூரியை இன்று நிறைவேற்றியுள்ளது. கல்லூரிக்கு அனுமதி அளித்த மாண்புமிகு தமிழமுதல்வர் திரு.எடப்பாடி k .பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்களுக்கும்
மண்ணின் மைந்தன் மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களுக்கும், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.நிலோபர் கபில் அவர்களுக்கும், ஆம்பூர் நகர செயலாளர் திரு.மதியழகன் அவர்களுக்கும்
தன் தொடர் முயற்சியால் வரலாற்று சாதனை புரிந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.R.பாலசுப்பிரமணி அவர்களுக்கும் நன்றிகள்.
இங்கனம்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை