Ad Code

Responsive Advertisement

ஆம்பூர் மக்களின் நெடுநாள் கோரிக்கையான அரசுக் கலைக் கல்லூரியை பெற்றுத்தந்த ஆம்பூர் தொகுதி MLA திரு.பாலசுப்பிரமணி அவர்களுக்கு நன்றிகள்



மாண்புமிகு புரட்சித் தழலைவி அம்மா அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு  ஆம்பூர் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையான அரசுக் கலைக் கல்லூரியை இன்று நிறைவேற்றியுள்ளது.   கல்லூரிக்கு அனுமதி அளித்த மாண்புமிகு தமிழமுதல்வர் திரு.எடப்பாடி k .பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்களுக்கும் 

மண்ணின் மைந்தன் மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களுக்கும், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.நிலோபர் கபில் அவர்களுக்கும், ஆம்பூர் நகர செயலாளர் திரு.மதியழகன் அவர்களுக்கும் 

தன் தொடர் முயற்சியால்  வரலாற்று சாதனை புரிந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.R.பாலசுப்பிரமணி அவர்களுக்கும் நன்றிகள்.

இங்கனம் 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement