தரையிலிருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய குறுகிய தூரஅதிவேக ஏவுகணையை இந்தியாவின் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூர் அருகே சோதனை செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை காலை 11.25 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணையின் முதல் சோதனை ஜூன் 4 அன்று இதே இடத்தில் நடந்தது. இந்த ஏவுகணை நிமிடத்திற்கு 25 முதல் 30 கி.மீ., வரை பாய்ந்து, ஒரே சமயத்தில் பல இலக்குளை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூர் அருகே சோதனை செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை காலை 11.25 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணையின் முதல் சோதனை ஜூன் 4 அன்று இதே இடத்தில் நடந்தது. இந்த ஏவுகணை நிமிடத்திற்கு 25 முதல் 30 கி.மீ., வரை பாய்ந்து, ஒரே சமயத்தில் பல இலக்குளை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை