Ad Code

Responsive Advertisement

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் யோகா: புதுச்சேரி அரசு தகவல்


அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்த யோகா முக்கியம் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement