தமிழக அரசு துறைகளில் ஒன்றான குடிமை வழங்கல் கழகத்தின் நீலகிரி மாவட்ட பிரிவில் பில் கிளார்க், பேக்கர், ரெக்கார்டு கிளார்க், ஸ்வீப்பர் போன்ற பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பத்தை தயாரித்து நீலகிரி மாவட்ட குடிமை வழங்கல் கழக அலுவலகத்திற்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 21-6-2017.
இது பற்றிய விவரங்களை http://nilgiris.nic.in இணைய தளத்தில் பார்க்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை