Ad Code

Responsive Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!! "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சரிடம் வலியுறுத்தல்!!









📕📘ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

📘📗14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.



♦🔷ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக  பள்ளிக்கல்வித்துறை



வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 




🔷🔶ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்க கூட்டம் பள்ளி வளாகத்திலேயே நடைபெறும்..




🔷🔶பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.




🔶🔷ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.



🔶விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்..

அவற்றில் ஆசிரியர் மாணவர் விவரம் குறிப்பிடப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.



🔹♦ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைப்பெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement