தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.
அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை, பள்ளி துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியில்ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பறைக்கு இருவர் வீதம், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள், தினமும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்து வைப்பது, புதர் மண்டிய வளாகங்களை சீர்படுத்துவது போன்ற பணிகளை செய்வர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.
அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை, பள்ளி துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியில்ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பறைக்கு இருவர் வீதம், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள், தினமும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்து வைப்பது, புதர் மண்டிய வளாகங்களை சீர்படுத்துவது போன்ற பணிகளை செய்வர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை