🏆🏆சிந்தித்தல் அடிப்படையான TET தேர்வா ?
🏆எவ்வாறு இருக்கும் ? எப்படி வினாக்கள் கேட்கப்படலாம் ?
🏆கடந்த 4 முறை நடந்த தமிழக டெட் தேர்வுகள் படித்தல், அறிதல், மனனம் சார்ந்த வினாக்கள் கொண்டதாக பெருமளவு வினா அமைந்து இருந்தது
🏆எதிர்வரும் தேர்வு சிந்தித்தல் திறனுக்கு முக்கியதுவம் தருவதாக அமைய கூடும் என கூறப்படுகிறது.
🏆இதை ஏற்கனவே மத்திய அரசு நடத்தி வரும் CTET தேர்வில் அரசு கடைபிடித்து வருகிறது.
🏆இத்தேர்வின் வினா அமைப்பு எளிமையாக ஆனால் சிந்தனை திறன் பயன்படுத்தி விடை அளிப்பதாக அமையும்
🏆உதாரணமாக , உளவியலில்
வகுப்பறையில் மாணவனின் உள பண்பை ஆசிரியர் அறியும் , தீர்வு காணும் வீதமாக வினா இருக்கும்
* வகுப்பறை சூழல்
* மாணவன் உளவியல்
* கற்றல் - கற்பித்தல் இடர்
* ஆசிரியர் தீர்க்க கூறும் வழிகள்
* உளவியலின் அடிப்படையில் கற்பித்தல் போன்று எளிய வினா நுணுக்கமான தெரிவுகள் (option ) இடம் பெறும்.
இவ்வகையில் உளவியல் கேள்விகள் இடம் பெறலாம்
* பொது தமிழ் கேள்விகள்
* எளிய புலமை _ ஆங்கிலம், இலக்கணம் (Grammar )
* அறிவியல், ச.அறிவியல் பாட கருத்துரு சார்ந்த கேள்விகள்
* கணிதம் முழுக்க முழுக்க மன திறனறி ( Aptitude) வினாக்கள்
* கூடுதல் பகுதியாக மேற்கண்ட பாடப்பகுதியை கற்பிக்கும் முறைகள் (ஆசிரியர் பயிற்சியில் பயின்றவை) கண்டிபாக இடம் பெறும்
எனவே வர இருக்கும் TNTET 2017 தேர்வும் இவ்வகையில் அமையலாம்
* மேலும் சமச்சீர் கல்வி புத்தக பாட திட்டம் பெருமளவு வகுப்பு 11 உடன் ஒத்து போகின்றன. கூடுதலாக இவ்வகுப்பு வினா இடம் பெறலாம்
கற்பித்தலில் புதுமை (Innovative)
கற்பித்தல் வகைகள்(division in teaching & teaching methodology)
பள்ளிகள் வகை ( classification of schools)
போன்றவை இடம் பெறலாம்
* முதல் இரு டெட் தேர்விலும் கணித வினாக்கள் 15 - 20 ஆக கேட்கபட்டது
மீதம் கற்பித்தல் முறை சார்ந்து பொது வினா அமைந்தது.
🏆எனவே படிக்கும் போது பயமின்றி தெளிவாக படியுங்கள்.
🏆வெற்றி நிச்சயம் - முயற்சி பரிட்சயப்பட்டால்🏆
*குறிப்பு ::: சிந்தித்தல் சார் வினா அமைப்பு மதிப்பெண் அதிகரிக்க வழி வகை செய்யும்.
இயல்பாகவே நாம் ஆக்க சிந்தனை பெற்றவர்கள்...
எனவே தேர்வு சார் பயம் தவிர்த்து அறிவு சார் படித்தல் மேற்கொள்ளுங்கள்
( எதிர்மறை பின்னூட்டம் தரும் நண்பர்கள் மற்றவர் நம்பிக்கையை உடைப்பதை நிறுத்தி விட்டு தங்கள் எண்ணத்தை தங்களுள் வைத்து கொள்ளுங்கள் )
பணியிடம் எவ்வளவு இருந்தால் என்ன இருக்கும் பணியிடம் நமக்கு ஒன்றாக அமையட்டும்
தேன்கூடு 🐝- பிரதீப் K ப. ஆ. பூங்குளம்.
🏆எவ்வாறு இருக்கும் ? எப்படி வினாக்கள் கேட்கப்படலாம் ?
🏆கடந்த 4 முறை நடந்த தமிழக டெட் தேர்வுகள் படித்தல், அறிதல், மனனம் சார்ந்த வினாக்கள் கொண்டதாக பெருமளவு வினா அமைந்து இருந்தது
🏆எதிர்வரும் தேர்வு சிந்தித்தல் திறனுக்கு முக்கியதுவம் தருவதாக அமைய கூடும் என கூறப்படுகிறது.
🏆இதை ஏற்கனவே மத்திய அரசு நடத்தி வரும் CTET தேர்வில் அரசு கடைபிடித்து வருகிறது.
🏆இத்தேர்வின் வினா அமைப்பு எளிமையாக ஆனால் சிந்தனை திறன் பயன்படுத்தி விடை அளிப்பதாக அமையும்
🏆உதாரணமாக , உளவியலில்
வகுப்பறையில் மாணவனின் உள பண்பை ஆசிரியர் அறியும் , தீர்வு காணும் வீதமாக வினா இருக்கும்
* வகுப்பறை சூழல்
* மாணவன் உளவியல்
* கற்றல் - கற்பித்தல் இடர்
* ஆசிரியர் தீர்க்க கூறும் வழிகள்
* உளவியலின் அடிப்படையில் கற்பித்தல் போன்று எளிய வினா நுணுக்கமான தெரிவுகள் (option ) இடம் பெறும்.
இவ்வகையில் உளவியல் கேள்விகள் இடம் பெறலாம்
* பொது தமிழ் கேள்விகள்
* எளிய புலமை _ ஆங்கிலம், இலக்கணம் (Grammar )
* அறிவியல், ச.அறிவியல் பாட கருத்துரு சார்ந்த கேள்விகள்
* கணிதம் முழுக்க முழுக்க மன திறனறி ( Aptitude) வினாக்கள்
* கூடுதல் பகுதியாக மேற்கண்ட பாடப்பகுதியை கற்பிக்கும் முறைகள் (ஆசிரியர் பயிற்சியில் பயின்றவை) கண்டிபாக இடம் பெறும்
எனவே வர இருக்கும் TNTET 2017 தேர்வும் இவ்வகையில் அமையலாம்
* மேலும் சமச்சீர் கல்வி புத்தக பாட திட்டம் பெருமளவு வகுப்பு 11 உடன் ஒத்து போகின்றன. கூடுதலாக இவ்வகுப்பு வினா இடம் பெறலாம்
கற்பித்தலில் புதுமை (Innovative)
கற்பித்தல் வகைகள்(division in teaching & teaching methodology)
பள்ளிகள் வகை ( classification of schools)
போன்றவை இடம் பெறலாம்
* முதல் இரு டெட் தேர்விலும் கணித வினாக்கள் 15 - 20 ஆக கேட்கபட்டது
மீதம் கற்பித்தல் முறை சார்ந்து பொது வினா அமைந்தது.
🏆எனவே படிக்கும் போது பயமின்றி தெளிவாக படியுங்கள்.
🏆வெற்றி நிச்சயம் - முயற்சி பரிட்சயப்பட்டால்🏆
*குறிப்பு ::: சிந்தித்தல் சார் வினா அமைப்பு மதிப்பெண் அதிகரிக்க வழி வகை செய்யும்.
இயல்பாகவே நாம் ஆக்க சிந்தனை பெற்றவர்கள்...
எனவே தேர்வு சார் பயம் தவிர்த்து அறிவு சார் படித்தல் மேற்கொள்ளுங்கள்
( எதிர்மறை பின்னூட்டம் தரும் நண்பர்கள் மற்றவர் நம்பிக்கையை உடைப்பதை நிறுத்தி விட்டு தங்கள் எண்ணத்தை தங்களுள் வைத்து கொள்ளுங்கள் )
பணியிடம் எவ்வளவு இருந்தால் என்ன இருக்கும் பணியிடம் நமக்கு ஒன்றாக அமையட்டும்
தேன்கூடு 🐝- பிரதீப் K ப. ஆ. பூங்குளம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை